Wednesday, January 23, 2008

ஒற்றுமை பலேம்

தமிழர்கள் சாதியினால் பிரிந்து உள்ளனர் . சாதி மறைந்து நாம் தமிழர்கள் என்ற மனம் வருவது எப்போது ?பள்ளி பாடபுத்தகங்களில் தேசிய தலைவர்கள் பெயர்கள் பலவும்
சாதியினை கொண்டு அமிந்துள்ளன .இவை முதலில் களையப்பட அரசு கவனம் செலுத்த வேண்டம் .சில தேசிய தலைவர்கள் பெயர்கள் குறிப்பிட இயா அல்லது வேறு புனை பெயர்கள் கொண்டு குறிப்பிடலாம் . சிறு வயதில மாணவர்கள் கற்கும் கல்வியில் தலைவர்கள் பெயர்கள் சாதி குரிபிடமல் அரசு மட்டும் ஆசிரியர்கள் கவனம் கொள்ள வேண்டம் .

கலப்பு திருமணங்கள் அரசால் அங்கிகரிக்க பட்டாலும் சில நேரங்களை கலப்பு திருமணம் தம்பதியர் பல இடங்களில் வெறுத்து தனிஎபட்ட நிலைக்கு தள்ளப்படுகிடனர் .மாறாக கல்லப்பு திருமணம் செய்து கொண்ட த்ம்பதிஎனருக்கு அவர்கள் கல்வி தகுதி அடிப்படையில் வேலை அளிக்கலாம் .

சினிமா ஒரு மிக சிறந்த ஊடகம் நடிகர்கள் சாதி பெயர்கள் அதிகமாக பயன்படுவதை தவிர்க்கலாம்.

No comments: